அம்மா (கவிதை)

>> Sunday, October 16, 2011



6 comments:

SURYAJEEVA 7:31:00 AM  

என் கண்ணீர் அஞ்சலி

நிரூபன் 10:45:00 AM  

வணக்கம் பாஸ்,
நலமா?

அன்னையின் அன்பினை முதல் பாதிக் கவிதையும்,
இறுதி வரிகளில் நாகரிக மோகத்தில் அன்னையிற்கு இறுதி மரியாதை செலுத்த தவறி, இலத்திரனியல் மரியாதை செய்யும் உள்ளங்களின் இயல்பினையும் சொல்லி நெஞ்சைத் தொட்டு நிற்கிறது இக் கவிதை.

Prem S 12:24:00 AM  

இதயம் உருக்கும் வரிகள் அருமை

ஆச்சி ஸ்ரீதர் 9:48:00 PM  

காலத்தாலும் ஆற்ற முடியாத துன்பம் இது.வேதனையுடன் செல்கிறேன்.

சம்பத்குமார் 9:31:00 PM  

படிக்கும் ஒவ்வொருவரையும் கண்கள் கலங்கடிக்க வைக்கும் கவிதை

வலிகளை தாங்கி நிற்கிறது

அருமை

நட்புடன்
சம்பத்குமார்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP