கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறையில் மன்மோகன் சிங்

>> Wednesday, August 3, 2011

"கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறையில் மன்மோகன் சிங் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள்"

நேற்று காலை முதல்வர் அலுவலகத்திற்கு உம்மன் சாண்டி வந்து கொண்டு இருந்தார் அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முதல்வரின் அறையை ஒழுங்கு படுத்த நுழைந்தனர் முதல்வர் நாற்காலியில் ஒருவர் அமர்ந்து கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தார் 

யார் ? நீங்க இங்க உற்காந்து இருக்கீங்க? என விளித்த்தார் பாதுகாப்பு அதிகாரி

அதற்க்கு அவர் மை நேம் இஸ் மன்மோகன்சிங் பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா என கூறவும் பாதுகாப்பு அவரை மேலும் கீழுமாகப் பார்த்தது டர்பனும் இல்லை தாடி மீசையும் இல்லை "அட கொய்யால" என குண்டுகட்டாய் தூக்கி கொண்டு போய் விசாரித்ததில் அவர் ஒரு மன நோயாளி என்றும் மனநல காப்பகத்தில் சரியான வசதி இல்லை என மனு கொடுக்க வந்தவர் என தெரிந்துது அங்கே இங்கே  சுற்றி கொண்டு இருந்தவர் யாரும் பார்க்காத வேலையில் முதல்வர் அறையில் நுழைந்து இத்தனை கூத்து பண்ணிவிட்டார் 

அதிகாரிகள் உம்மன் சாண்டி இடம் தெரிவித்தனர் அவர் அவரிடம் மனுவை வாங்கிக் கொண்டு காப்பகத்தில் கொண்டு விட உத்தரவிட்டார் 

2 comments:

Unknown 1:32:00 AM  

நன்றி.....நன்றி .....

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP