Showing posts with label படம் அரசியல் நகைச்சுவை நையாண்டி. Show all posts
Showing posts with label படம் அரசியல் நகைச்சுவை நையாண்டி. Show all posts

அரசியலில் குதித்த பிரபல பதிவர் பதிவுலகமே…அதிர்ச்சி..!

>> Wednesday, December 21, 2011




ஒபாமா மற்றும் அவர் குழுவினர் வியக்கும் வண்ணம் நம் பதிவர் என்ன செய்தார்?

உயர்திரு நக்கீரன் என்பவர் சமீப காலமாக நாய்நக்ஸ் எனும் வலைப்பதிவை நடத்தி வந்தார் இவர் யார் பதிவுக்கும் சென்று ஓட்டும் போடமாட்டார், கமெண்ட் போடுவார் யாருக்கும் புரியாதவாறு ஆங்கிலத்தில் போடுவார், நம் பதிவு பிரபலமாகவில்லை என்கிற கவலை அவரை அரித்தது(சோரியாசிஸ் அல்ல) மனதை அரித்தது.

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் டிக்கட் வாங்காமல் புகைவண்டியில் வந்து கலந்துகொண்டார்,முட்டை பனியாரத்தை உண்டுகொண்டு சிந்தித்ததில்,நல்ல சிந்தனை அவர் மனதில் உதிர்ந்தது அது என்னவென்றால் பதிவர்களை மிரட்டி தன்னை பற்றி புகழ்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார்,எழுதவில்லை எனில் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தையால் திட்டி எழுதுவேன் என்று பகிரங்கமாக மிரட்டினார் பயந்த வீடு சுரேஸ்குமார்தோத்தவன்டாசெந்தில்,தமிழ்வாசி பிரகாஸ்,தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்,சிபி செந்தில்குமார்,மெட்ராஸ்பவன் சிவக்குமார், ஆகியோர்'  மற்றும் போனிலும்! மிரட்டல் விட்டதால் எப்பொழுதும் அருவா! சகிதம் இருக்கும் நாஞ்சில் மனோவே பயந்து பதிவிட்டிருந்தார் விக்கியுலகத்தை மிரட்டியதாக தெரிகிறது அவர் தனக்கு இராணுவத்தில் கொடுத்த ரிவால்வர் இருப்பதாக கூறியதும்,சார் அமைதியாகிவிட்டார்.

அனைத்து பதிவர்களும் அவரை பற்றிய செய்தியை வெளியிட்டதும் உளவு துறை நமது முதல்வரிடம் தெரிவித்த்து, ச்சிகலாவை வெளியேற்றி விட்டதால் நமது முதல்வர் மன அமைதிக்கு, ஒரு விகடகவி வேண்டும் என்கின்ற காரணத்தினால் நமது மாண்புமிகு நாயாரை(நாய்நக்ஸ்)இனி இப்படித்தான் அழைக்கவேண்டுமாம்,அழைத்து மேல் சபை உறுப்பினராக பதவி கொடுத்து புதிதாக பதிவர் துறை ஏற்படுத்தி அவரை அமைச்சராக்கினார்.
அம்மாவை சந்தித்த போது எடுத்தபடம்

 உடனே அடுத்த நாளே தமிழ் பதிவர்களுக்கு கூகுள் விளம்பரம் தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினார் நமது தானை தலைவர்
போராட்டகளத்தில் நம் பதிவர்
மேலும் தனக்கு ஒரு கார் வேண்டும் என்று சிபியை அழைத்துக்கொண்டு பென்ஸ் கார் விற்பனை கூடத்திக்கு சென்றார் நம்ம தலைக்கு சைக்கிள் கூட ஓட்டதெரியாததால் சிபியை அழைத்துக் கொண்டு போனார்.
கார் வாங்கிய போது எடுத்த படம்
மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்ப்ப்பட்டு சிபியை இயக்குனராக போட்டு ஆத்தா நான் அதுல பாசாயிட்டேன்.என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார், நமிதா கதாநாயகியாக நடித்தார்.
படத்தின் டிரைலரில் இருந்து
ஒரு படத்தில் நடித்தவுடன் நடிகர் சங்க தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார் நமது பதிவர்
நடிகர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தபோது
படம் நன்றாக ஓடியது தேசிய விருதும் பெற்றது அந்தப்படம்
தேசிய விருது பெற்றதுக்கு பாராட்டு விழா நடந்தபோது


இவர் செய்யும் கூத்துக்களால் நமது முதல்வர் மனமுருகி விலைவாசியை குறைத்துக்கொண்டார்

அதனால் நம் பதிவுலகில் இருந்து சென்ற ஒருவர் இவ்வளவு சாதனை செய்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வணங்குவோம்
நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க வாழ்க வாழ்கவே.......
சிதம்பரத்தில் இருந்து நமது செய்தியாளர்.....


Read more...

படம் பார்த்து கதை சொல்...

>> Monday, November 28, 2011



ஏம்பா ஆட்டுக்கால் பாயா இருக்கா?

எங்க ஆயா வேனா இருக்கு கூட்டிட்டுபோறியா


சரக்கு ஓவாராயிச்சோ.....


எனக்கு நாக்குல சனி அதான்


பஸ் கட்டனம் ஏறிருச்சு...சைக்கிள் ஓட்டிப்பழகறேன்...


கெய்யால டாஸ்மாக் சரக்கு போதையே இல்லை
பாரின் சரக்க சீக்கிரம் கொண்டு வாங்கடா....


ஸ்கூல்ல எல்லாரும் திட்ராங்க Fannyன்னு...


நானும் ரொம்ப நேரமா படிக்கிறேன்......சரத்குமார பற்றி
நியூஸ் ஒன்னு கூட இல்லை


மக்கா நிறைய ஜோக்குக்கு சிரிக்கிற மாதிரியே எத்தனை நாளைக்கு
நடிக்கறது


யோவ் எந்த பண்ணாடையா கண்ணாடிய பின்னாடி மாட்னது
இங்க தான் ஒரு வடை வெச்சேன்....


நான் இப்பிடியே போறத விட டூவீலர்ல போறது கஸ்டம்


இந்த வாகனமும் குடும்பஸ்த்தனும் ஒன்னு...


ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடீசீல என் மூக்கை
கடிச்சிட்டியே....


லவ்ல நாங்க பிசி


ஆமை குஞ்சு...அவிச்சு வச்சிருக்கு


இந்தப்படம் எந்த தியேட்டர்ல ஓடிச்சு...

திஹார் மல்டி காம்ப்ளக்ஸ்ல....


இது இப்ப ஓடிட்டு இருக்கற படம்


கரைக்டா கண்டுபிடிச்சிட்டிங்க சிபியோட பூனைதாங்க....


உப்பை தின்னியல்ல ஓட்டு போட்டு
தண்ணி குடிக்கனும் தமிழா!!


நல்ல வேளை நாம மனுசனா பொறக்கல.....


கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....


டேய் தம்பி ஒன்னுக்கடிக்காதடா குறி பார்த்து சுட முடியாது...
தெரியும் அதா அடிக்கிறேன்


காப்பி வித்......யாரோ?


என் செல்லம்ல..... தங்கமல்ல....ஓட்டை மட்டும்
போட்டுட்டு வா...நீ..பிரியாணிதான்..


இங்க என்ன சூட்டிங்கா நடக்குது...?


யோவ் பால் விலை ஏறுனதுக்கும் நான் மரம்
ஏறுனதுக்கும் சம்மதம் இல்லைய்யா...


ஓவர் பாரம் ஏத்தினா இப்படித்தான்
ஓவரா ஓட்டு வாங்கினாலும் இப்படித்தான்...

ரைட்டு


அடடடா.....


பகைக்கு உதாரணமா பூனையும் நாயும்ன்னு யாருய்யா சொன்னது
மலையாளியும் தமிழன்னு செல்லுங்கப்பா....

இந்த படங்கள் கூகுலிருந்து பெறப்பட்டது ஒன்று மட்டும் எங்க கைவண்ணம்
கண்டு பிடிப்பவர்களுக்கு 850 ரூபாய் மதிப்புள்ள BLOGGER T SHIRT FREE
-----------------------------------------------------------------------------------------


Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP