ஒப்பிட முடியாதவள்(கவிதை)

>> Saturday, September 3, 2011



அவளை 
மலரோடு 
ஒப்பிட முடியாது....
ஏன் என்றால் ?
மலரை விட மென்மையானவள்!

வானோடு
ஒப்பிட முடியாது....
ஏன் என்றால்?
வானை விட
உயர்வானவள்!

மானோடு 
ஒப்பிட முடியாது....
ஏன் என்றால்?
அதை 
விட சாதுவானவள் 

அவளின் 
அழகை,குணத்தை,பண்பை 
அற்றினை உயர்திணை 
எதோடும் ஒப்பிடமுடியாது 
அவளை அவளோடு மட்டும்தான் 
ஒப்பிடமுடியும் 



Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP