tag:blogger.com,1999:blog-469738394350276625.post7412039977031373581..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: பன்னிகுட்டியண்ணனும்....மலையாளியும்.....Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-85699384111565674272011-12-08T07:36:38.012-08:002011-12-08T07:36:38.012-08:00தோழர்,
நான் கம்யூனிஸ்ட் தான்... ஆனா நீங்க சொல்ற எந...தோழர்,<br />நான் கம்யூனிஸ்ட் தான்... ஆனா நீங்க சொல்ற எந்த கட்சி மேலயும் எனக்கு ஈடுபாடு இல்ல... அனைத்து கட்சிகளும் போலி... இப்ப இருக்கிற பிரச்சினைக்கு காரணமே அங்க இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான் காரணம். அவங்க ஓட்டு வாங்குறதுக்காக இப்படி பிரிவினை சூழ்ச்சி என்பதை செய்வார்கள்... ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தலை நான் வெறுக்கிறேன்... ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களை பற்றி கவலை படுவதில்லை.. ஆனால் கம்யூனிஸ்ட் என்பவன் அப்படி அல்ல, அவன் அனைத்து மக்களை பற்றியும் கவலை பட வேண்டும்.. <br /><br />இன்னொரு இனத்து மீது தாக்குதல் நடத்த ஒருவன் முதலில் பெண்கள் மீது தான் கை வைப்பான்... அது தமிழக இனம் என்று இல்லை அனைத்து இனங்களுக்கும் பொதுவானது... <br /><br />இந்திய சுதந்திரம் கிடைத்த பொழுது பாலியல் வன்முறையில் பாதிக்கப் பட்ட பெண்கள் எத்தனை பேர் என்று கணக்கில் வைத்துக் கொள்ள முடிவதில்லை....<br /><br />ஆயிரம் நபர்களில் ஒருவன் இது போல் தவறு செய்வதால், பாதிக்கப் பட்டவனின் கோபம் அந்த ஒருவனை யார் என்று தெரியாததால் மீதி இருக்கும் ஆயிரம் நபர்கள் மீதும் பாய்கிறது... இது பிரிவினைக்கு வழி வகுத்து நம் ஒற்றுமையை குலைத்து மக்கள் பிரச்சினை மீது நம் பார்வையை திசை திருப்புகிறது... <br /><br />தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓட்டுக்காக தான் இங்கு என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்... கேரளா கம்யூனிஸ்ட் கட்சி இடுக்கியில் நடக்கப் போகும் இடை தேர்தலில் ஜெயிப்பதற்காக இதை செய்கிறார்கள் என்று இன்று யார் வலைப்பூவிலோ படித்த நினைவு... அநேகமாக கும்மாச்சி என்று நினைக்கிறேன்...<br /><br />மக்களின் பயத்தை கிளப்பி விட்டு விட்டார்கள், இதை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்தளவு பிரச்சினை வந்திருக்காது..<br /><br />மலையாளிகள் சொல்வது போல் அணை உடைந்தால் உடனே பாதிப்பு கிடையாது, ஆனால் இடுக்கி அணைக்கு உடனே தகவல் போய் சேரவில்லை என்றால் பெரும் பாதிப்பு தான்...<br /><br />இது மொத்தமும் நம்மை திசை திருப்பும் வேலைகள்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இப்பொழுது தேவை இல்லாமல் ஏன் பிரச்சினை கிளப்ப வேண்டும்...<br /><br />கூடங்குளம் அணு உலை பிரச்சினை, பல்வேறு பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றில் இருந்து மக்களை தற்காலிக திசை திருப்பும் முயற்சி தான்... இப்பொழுது தான் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறதே, எது எதற்கோ சண்டை போடுகிறார்கள்... ஏன் இதை பற்றி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து பேசுவதில்லை? பேச மாட்டார்கள்.. அவர்களுக்கு தேவை ஓட்டு...<br /><br />இந்த விஷயத்தில் கோபம் வரும் தோழர். தப்பில்லை... ஆனால் அந்த கோபம் யார் இதற்கு காரணமோ அவர்கள் மீது வர வேண்டும்.. அனைத்து மலையாளிகளும் தவறு செய்யவில்லை. பலர் அமைதியாக இரு தரப்பு நியாயத்தையும் எடை போட்டு கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-79078672690479422132011-12-08T02:04:48.159-08:002011-12-08T02:04:48.159-08:00கலக்கல் பதிவுங்க. தமிழன்னா இளிச்சவாயனா என்ன?கலக்கல் பதிவுங்க. தமிழன்னா இளிச்சவாயனா என்ன?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-63188673916382646162011-12-08T01:32:11.722-08:002011-12-08T01:32:11.722-08:00@suryajeeva
நீங்க..கம்யூனிஸ்ட்தானே..?மலையாளிக சொல்...@<a href="#c3528334641060331643" rel="nofollow">suryajeeva</a><br />நீங்க..கம்யூனிஸ்ட்தானே..?மலையாளிக சொல்வது நியாயம்தான் டேம் உடைஞ்சா பாதிப்பு வரும் சரி ஏற்றுக்கொள்கிறேன்.<br />தோட்டவேலைக்குச் சென்ற தமிழ் பெண்களை ஏன்..?பாலியல் தொல்லை தரவேண்டும்?உங்க கட்சி ஏன்...?மௌனமாக இருக்கின்றது?காரணம் தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட்டுக ஒரு கருத்து கேரளா காம்ரேட்டுக ஒரு கருத்து என மாறுபட்ட கருத்து இருக்குன்னு கிண்டல் பன்னுவாங்க...அப்படிங்கற பயமா?ராகுல் ஒரு தடவை அவமான பட்டமாதிரி....பயப்படுறாங்களா...?<br />அண்ணே நாம எந்த கட்சியா இருந்தாலும் அடிபட்டது நம்ம சகோதரிண்ணே,நம்ம இனத்துக்காரண்ணே நான் வாதமா வைக்கல மேலும் பேசனும்னா உங்க கருத்தை எனக்கு புரியவைக்கனும்னா போன் பன்னுங்க....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-35283346410603316432011-12-07T22:23:41.648-08:002011-12-07T22:23:41.648-08:00மலையாளிகளின் பயம் நியாயமானதே, ஆனால் மத்திய அரசு அன...மலையாளிகளின் பயம் நியாயமானதே, ஆனால் மத்திய அரசு அனைத்துக்கும் அமைதி காப்பது எதற்கு என்று தெரியவில்லை... தமிழக தரப்பு நியாயத்தை தமிழக மக்களுக்கு மட்டும் தெரிவித்து விட்டு பிறர்க்கு சொல்வதில்லை... அந்த நியாயத்தை அனைத்து மக்களுக்கும் தெரியப் படுத்துவது நமது கடமை...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-68446137438610600782011-12-07T17:44:39.625-08:002011-12-07T17:44:39.625-08:00the people who live in GULF know better about mala...the people who live in GULF know better about malayaalees than us!even people from north share the same experience!viduthalaikuyilhttps://www.blogger.com/profile/16517689759157591972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-36221835578836917002011-12-07T17:34:01.644-08:002011-12-07T17:34:01.644-08:00@தமிழ்வாசி பிரகாஷ்
ஹெஹெ...மதுரையில இருந்து அருவாளோ...@<a href="#c7319383122642774318" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br />ஹெஹெ...மதுரையில இருந்து அருவாளோடு நீங்க வாங்க மக்கா....<br />ஒரு கை பார்த்திருவோம்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-58324404582475671062011-12-07T17:32:03.998-08:002011-12-07T17:32:03.998-08:00@சி.பி.செந்தில்குமார்
வாழவெச்சோம் நன்றி மறந்துட்டா...@<a href="#c7875041991437352686" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a><br />வாழவெச்சோம் நன்றி மறந்துட்டாங்களே!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-59850806854569741642011-12-07T17:30:58.268-08:002011-12-07T17:30:58.268-08:00@ரா.செழியன்.
வருகைக்கு நன்றி கண்டிப்பாக அனைத்து பத...@<a href="#c6036714074870359959" rel="nofollow">ரா.செழியன்.</a><br />வருகைக்கு நன்றி கண்டிப்பாக அனைத்து பதிவர்களும் உணரவேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-76515261706232938122011-12-07T17:28:35.965-08:002011-12-07T17:28:35.965-08:00@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு...@<a href="#c371175442430085361" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br />வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-81524093908463750382011-12-07T17:27:40.845-08:002011-12-07T17:27:40.845-08:00@"என் ராஜபாட்டை"- ராஜா
மிக்க நன்றி ராஜா@<a href="#c2602066780422800898" rel="nofollow">"என் ராஜபாட்டை"- ராஜா</a><br />மிக்க நன்றி ராஜாAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-73193831226427743182011-12-07T16:32:33.939-08:002011-12-07T16:32:33.939-08:00ஹா ஹா செம கலக்கல்... அப்புறம் சேட்டன்ஸ் படை வீட்டு...ஹா ஹா செம கலக்கல்... அப்புறம் சேட்டன்ஸ் படை வீட்டுக்கு வெளியே இருக்கான்னு எதுக்கும் எட்டிப் பார்த்துங்க....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-78750419914373526862011-12-07T10:38:26.772-08:002011-12-07T10:38:26.772-08:00வந்தாரை வாழவைக்கும் தமிழகம். இன்று தமிழனுக்கு எங்க...வந்தாரை வாழவைக்கும் தமிழகம். இன்று தமிழனுக்கு எங்கும அவலம்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-60367140748703599592011-12-07T10:08:59.401-08:002011-12-07T10:08:59.401-08:00காரமான கலக்கல் பதிவு.ங்கொய்யா தமிழன்னா இளிச்சவாயனா...காரமான கலக்கல் பதிவு.ங்கொய்யா தமிழன்னா இளிச்சவாயனா?விழிப்புணர்வு வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-3711754424300853612011-12-07T05:42:34.829-08:002011-12-07T05:42:34.829-08:00கலக்குறீங்க நண்பா! ...வாழ்க வளமுடன்.
"இரண்டா...கலக்குறீங்க நண்பா! ...வாழ்க வளமுடன்.<br /><a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/2.html" rel="nofollow"><br />"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-92205379319020852652011-12-07T02:56:32.702-08:002011-12-07T02:56:32.702-08:00இன்று ....
NotePad ல விளையாடலாம் வாங்க.இன்று ....<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/12/notepad.html" rel="nofollow"><br />NotePad ல விளையாடலாம் வாங்க.<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-26020667804228008982011-12-07T02:56:26.923-08:002011-12-07T02:56:26.923-08:00கலக்கிடிங்க ...கலக்கிடிங்க ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-47511851115086043762011-12-07T01:14:41.151-08:002011-12-07T01:14:41.151-08:00////veedu said...
@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ண...////veedu said...<br />@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ணா அந்த பன்னிக்குட்டி ராம்சாமி நீங்கதாண்ணா..மெயில் ID கிடைக்கல..அதா தகவல் சொல்ல முடியல..வெரி சாரி...////<br /><br />பரவால்ல நண்பா.... நான் என்ன கோர்ட்டா.. இல்ல ஜட்ஜா...?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-51472779303045947242011-12-07T01:04:56.331-08:002011-12-07T01:04:56.331-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ணா அந்த பன்னிக்குட்...@<a href="#c1726994495747779401" rel="nofollow">பன்னிக்குட்டி ராம்சாமி</a> வாங்கண்ணா அந்த பன்னிக்குட்டி ராம்சாமி நீங்கதாண்ணா..மெயில் ID கிடைக்கல..அதா தகவல் சொல்ல முடியல..வெரி சாரி...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-64464145771920720382011-12-07T01:01:51.076-08:002011-12-07T01:01:51.076-08:00@MANO நாஞ்சில் மனோ சரியான வார்த்தை உண்மைதான்....@<a href="#c5996302578358215855" rel="nofollow">MANO நாஞ்சில் மனோ</a> சரியான வார்த்தை உண்மைதான்....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-79626291221319496262011-12-07T01:00:58.947-08:002011-12-07T01:00:58.947-08:00@MANO நாஞ்சில் மனோ சரிதான் மேட்டரு புரியுது..ஹஹஹ@<a href="#c6518817563161738498" rel="nofollow">MANO நாஞ்சில் மனோ</a> சரிதான் மேட்டரு புரியுது..ஹஹஹAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-91894124312676383662011-12-07T00:58:54.615-08:002011-12-07T00:58:54.615-08:00@vimal raj நன்றி விமல்...பெருமை எருமை திங்கறானுகள்...@<a href="#c1292995917116094560" rel="nofollow">vimal raj</a> நன்றி விமல்...பெருமை எருமை திங்கறானுகள்ள அதான்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-60370602773154641002011-12-07T00:57:21.550-08:002011-12-07T00:57:21.550-08:00@நிரூபன்
நம்பியாருக உங்க ஆளுகளுக்கு செய்த துரோகத்த...@<a href="#c9186543829115348666" rel="nofollow">நிரூபன்</a><br />நம்பியாருக உங்க ஆளுகளுக்கு செய்த துரோகத்த பார்த்தும் இங்க இருக்கிற சானியா ரசிகனுக திருந்த மாட்டிங்கறானுக...மாப்ளேAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-79525378317686384442011-12-07T00:53:56.090-08:002011-12-07T00:53:56.090-08:00@விக்கியுலகம்
மாமா அவனுக எழுதறத படிச்சே...நீ..என்ன...@<a href="#c2297204198632192975" rel="nofollow">விக்கியுலகம்</a><br />மாமா அவனுக எழுதறத படிச்சே...நீ..என்னை விட காண்டாயிருவே...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-2478266129546401362011-12-07T00:53:11.465-08:002011-12-07T00:53:11.465-08:00////MANO நாஞ்சில் மனோ said...
கேரளா பெண்கள் மட்டும...////MANO நாஞ்சில் மனோ said...<br />கேரளா பெண்கள் மட்டும் தமிழனை உயிராக நேசிப்பது எத்தனை பேருக்கு தெரியும்....???<br /><br />கேரளப்பெண்கள் உழைப்பாளிகளை விரும்புகிறார்கள், கூட்டி கொடுப்பவர்களை அல்ல....!!!/////<br /><br />அறியும்... அறியும்.... இங்க குட்டிகள் நமக்குத்தான் சப்போர்ட்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-17269944957477794012011-12-07T00:52:18.316-08:002011-12-07T00:52:18.316-08:00அயோக்கிய ராஸ்கல்ஸ்.... கூட இருந்தே குழிபறிக்கும் த...அயோக்கிய ராஸ்கல்ஸ்.... கூட இருந்தே குழிபறிக்கும் துரோகிகள்... பொதுவா எல்லாரையும் அப்படி ஓட்டுமொத்தமா பொதுப்படுத்தி சொல்றது தப்பு, ஆனா இவனுங்க மட்டும் சொல்லி வெச்சமாதிரி அப்படியே இருக்கானுகளே... ஸ்கூல்லேயே ட்ரைனிங் கொடுப்பானுகளோ?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com