tag:blogger.com,1999:blog-4697383943502766252024-02-20T19:01:33.674-08:00வீடுஇனம் இனத்தோடு சேரும்...Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger197125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-54203392246077742112015-07-11T22:26:00.000-07:002015-07-11T22:26:08.953-07:00கோமதி என்கின்ற கிணற்றுக்காரி!
வானம் வெளுத்திருந்தது அதன் நீலநிறம் கிணற்று நீரில்
பிம்பம் மாறி காட்சிப்பிழையாக கறுப்பாக இருந்தது. இந்த ஊரின் கிணற்று நீர்கள் கொழகொழப்பான
காப்பி தண்ணீர் மாதிரியிருக்கின்றது. கிணற்றைச் சுற்றி மனித கூட்டம் சுற்றி நின்று
கிணற்றில் குதிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த கோபாலின் மீது மையமாக விழிகளை வைத்திருந்தது
அவனை ஒரு மாதிரியாக்கியது!
திருப்பூரின் சாயக்கழிவு
பூமியில் இறங்கி இந்த ஊரின் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-469738394350276625.post-73522613828256395442015-06-02T00:06:00.000-07:002015-06-02T00:06:20.648-07:00அதடு-என்கின்ற ஆண்மையை தொலைத்த நாய்!
அதடு என்று ஒரு பெயரா..? என நீங்கள் கேட்கலாம், இந்தப் பெயரை எப்படி நான் இவனுக்கு வைத்தேன் என்று தெரியவில்லை....ஆனால் அதடு என்றழைத்தால் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வருவான். அவன் ஓடி வரும் போது சத்தம் வராது...பூனைப் பாய்ச்சலும் காற்றைக் கிழிக்கும் வேகமும் ஒரு வேட்டையனுக்கு மிக்க அவசியம்.
அவன் வரும் வேகம் எனக்கே சில சமயம் பயம் தரக்கூடியதாக இருக்கின்றது. வேட்டை நாய்களை தேர்ந்தெடுப்பதில் பல நுண்ணிய Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-79169859892349277162015-06-01T23:55:00.000-07:002015-06-01T23:55:20.579-07:00ஆண்டை பாண்டேவும்...பகுத்தறிவு வீரமணியும்
வழக்கமாக பாண்டேயின் எரிச்சலான கேள்விகளும்....எதிர் தாக்குதல் தர திராணியின்றி உளறுவதும் அந் நிகழ்ச்சி அவ்வளவு ஈர்ப்பில்லாமல் இருந்தது ஆனால் நேற்று அப்படியல்ல..பாண்டேவின் கேள்விகள் இந்துத்துவாவின் கேள்வி போல் இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல வீரமணி தடுமாறியது...பகுத்தறிவும், கடவுள் மறுப்பும் சும்மா வெத்து வேட்டா என்று கேள்வி எழுகின்றது.
வைக்கம் வீரர் என தி.கவினாரால் புகழப்படும் பெரியார் ஏன் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-16582553283146256502015-06-01T23:52:00.003-07:002015-06-01T23:52:55.621-07:00பேஸ்புக் கவிஞர்கள்
வீதியெங்கும் சைக்கிளில்சைட்டடித்த காலம் போச்சு!கோயிலில் காத்திருந்துகாதலித்த காலம் போச்சு!50ரூபாய் டாப் அப்இண்டர் நெட் கனெக்ஷன்மொபைலில் கிடைக்குது
பேஸ்புக்குலபிகர மடக்குலாமுன்னுபொய்யான தகவல நம்பி!அங்கங்கே போட்டா ஷாப் டச்சப்ப்ரபைல் படத்தில் அஜித்தாய்கண்ணுசாமி
பேக் ஜடியான்னு தெரியல...கெழட்டு ஐடியான்னு தெரியல...சமந்தா போட்டா வச்சிருகாளுகஅம்மத்தாவா இருக்காளுக...என்றபடி தினப் புலம்பல்கள்
இன் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-84089666323260302222015-06-01T23:52:00.000-07:002015-06-01T23:52:07.749-07:00கீ.வீரமணியின் தாலியறுப்பு ஒரு எதிர்வினை!
ப்ரேவ்பெல் ஏரி தடத்தில் தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் வந்து கொண்டிருந்தார், ஒரு புறம் ஏரித் தண்ணீர் மறுபுறம் வயல். ஒரு மாடு மேக்கி உதாரணமாக வௌங்காதவன் மாட்டை அந்த தடத்தில் கட்டி வைத்து விட்டு ஒரு பின்நவீன நாவலை மும்மரமாக படித்துக் கொண்டிருந்தார்.
ப்ரேவ்பெல் வந்த சமயம் பார்த்து மாடு கயிறை இழுத்துக் கொண்டு தடத்தை மறித்து புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. ஹாரன் அடித்துப் பார்த்தார், நகர வில்லை Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-24859181091289452062015-06-01T23:49:00.003-07:002015-06-01T23:49:54.974-07:00உத்தமவில்லன் ஒரு கூத்தாடியின் பார்வை!
“நால்வரைக் கடித்த நாகம் அய்ந்தாம் ஆளைக் கடிக்கையிலே
பையில் விஷமில்லையே அதனால் பல் பட்டும் பிழைத்து விட்டான்.
உத்தமன் பிழைத்த கதை பகுத்தறிவாளர்களுக்கு விளங்கிவிடும்”
அதாகப்பட்டது என்ன வென்றால் உத்தமவில்லன் திரைப்பட விமர்சனத்தில் ஒரு சக இணைய மொண்ணை இது ஹாஸ்யப்படம் என்றும் ஓரிடத்திலும் அத்தகைய ஹாஸ்யத்தை தான் காணவில்லையென்றும் புலம்பியிருந்தார். அவருடைய விமர்சனம் படித்து அவருடைய நகைச்சுவை Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-469738394350276625.post-85770143898918936802015-06-01T23:47:00.002-07:002015-06-01T23:47:30.964-07:00கலைஞர் மு.கருணாநிதி எனக்கும் பிடிக்கும்!
எங்க தாத்தா சொல்வார் இந்திராகாந்தி பீரியட்ல மிசா சட்டம் நடைமுறையில் இருந்தது, திமுக ஆட்களைக் கண்டாலே போலீஸ் அடித்து நொறுக்கும் சூழ்நிலையில் நானும், என் அண்ணனும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கையில் போலீஸ் படை தடியுடன் திமுக ஆட்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கையில் ஓடி வந்தவர் எங்களை தூக்கி வைத்துக் கொண்டாராம்...! குழந்தைகளை வைத்திருந்ததால் அன்று அடியில் இருந்து தப்பித்தாராம்!
தீவிர திமுக Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-28019025959833179272015-06-01T23:45:00.002-07:002015-06-01T23:45:39.267-07:00புறம்போக்கு - எதிர்வினை
விமர்சனம்
இயற்கை திரைப்படம் மூலம் அறிமுகமான காம்ரேட் ஜனநாதன் தமிழ் சினிமாவில் கப்பல் தொழிலாளர்களைப் பற்றி தமிழ் சினிமாவில் முதன்முதலாக எடுத்தார், அது ஒரு அழகான காதல் கதை பருவகிளர்ச்சியில் தவிக்கும் ஒரு பெண்ணின் மனப்போராட்டமும் அவளைக் காதலிக்கும் கப்பல் தொழிலாளியான ஒரு இளைஞனும் என மிக அழகாக செதுக்கியிருப்பார். அடுத்ததாக எடுத்த ஈ திரைப்படம் பேசியது முதலாளித்துவ நாடுகள் ஏழை நாடுகள் மீது Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-20228760394939758352015-06-01T23:39:00.003-07:002015-06-01T23:39:58.581-07:00அசல்
நாங்களும் வர்றோம் என்று அவர்கள் கேட்ட போது நான் மறுத்திருக்க வேண்டும், தொடர்ந்து நாங்கள் நாடகங்களுக்கு நாயகியர்களை சுலமாக பிடிப்பது எப்படி என்று நீண்ட நாட்களாகவே பல குழுவினருக்கும் ஆச்சர்யம் தரும் விசயமாக இருக்கின்றது. வீராப்புடன் ஆண்களே ஸ்திரீகளாக பெண் வேடமிட்டு நடித்தார்கள், அது அவ்வளவாக மக்களை கவரவில்லை.
நாங்கள் அழைத்து வருபவர்கள் உண்மையில் பெண்கள் ரப்பர்Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-82797148590164698562015-03-13T09:14:00.000-07:002015-03-13T09:14:08.747-07:00மரண சாவி
நாங்கள் இரயில் நிலையத்தை
அடைந்தவுடன் சுரேஷ் கேட்ட கேள்வி “எத்தனை மணிக்கு ரயில்” என்பதாக இருந்தது. “பத்து மணிக்கு” என்றவுடன் தன் மொபைலில் மணியைப் பார்த்தவன் “இன்னும் அரை மணி நேரம் இருக்கு” என்றவனிடம்
நான் எதுவும் கேட்கவில்லை அவன் எதை விரும்புகின்றான் என்பதை என் மனம் உணராமல் இல்லை! இருந்தும் தயங்கியதற்கு காரணம் வானம்
இருண்டு கிடந்தது! எந்த நேரமும் மழைAnonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-469738394350276625.post-86181734122844012472014-10-07T20:39:00.000-07:002014-10-07T20:39:04.675-07:00வாடை-சிறுகதை
இயக்குநர் நாகு
நீண்ட முடியுடன், அழுக்கடைந்த ஆடைகளுடன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தவனை அந்த அலுவலகம் வரும் அனைவரும் ஒரு சந்தேகப் பார்வையை வீசிவிட்டு சென்றார்கள், அவனும் அதைப் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. அவனுடைய பார்வை முழுவதும் தன்னை அழைப்பார்கள் என்கின்ற நம்பிக்கையில் நின்று கொண்டிருந்தான். அவன் தோளில் நைந்து போன ஒரு துணிப் பை இருந்தது அதில் கத்தை கத்தையான காகிதங்கள் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-469738394350276625.post-78503922708373185882014-05-27T09:10:00.001-07:002014-05-27T09:10:37.721-07:00கடைசித் துளி மது! - சிறுகதை
(உண்மை சம்பவங்களின் அடிப்படையில்)
பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமர்ந்து இருப்பது
ரம்யமாக இருக்கின்றது. வானில் நட்சத்திரங்கள் மினுமினுக்கின்றது... நிலா மேகங்களின்
பின்னே ஒளிந்து ஒளிந்து விளையாடுகின்றது. இது என்ன ஒரு குளுமையான பனி
காலம் போல் இந்த வெயில் கால இரவு இருக்கின்றது. மலருடன் நான் இருந்த காலம் இப்படித்தானே
இருந்தது. மலர் எப்படியிருப்பாள் தெரியுமா..? புசுபுசுவென்ற கன்னம் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-469738394350276625.post-7258136664628159962014-04-01T23:19:00.000-07:002014-04-01T23:37:26.282-07:00முகம் - கெழக்கே போவும் புல்லட்டு
பெரியார் மாவட்டம், தூக்கநாயக்கன்
பாளையம் ஒன்றியம், கொங்கர்பாளையம் கிராமம், வடக்குத் தோட்டத்தில் வசிப்பவருமான ஆறுமுகச்சாமியின்
மகன் நடேசனாகிய நான்; முத்தப்பகவுண்டர் மகன் கொன்னவாயக்கவுண்டன் என்கின்ற பாட்டையன்
அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பிராமசரி என்ன வென்றால். TAP 5635 எண் உடைய கறுப்பு நிறமுடைய 1937ம் வருடம் தயாரிக்கப்பட்ட புல்லட் வாகனத்தை
நான் பயன்படுத்திவந்தேன். தற்பொழுது அதை விற்பனை Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-469738394350276625.post-29893308427268799452014-02-07T21:05:00.001-08:002014-02-07T23:31:49.426-08:00முகம் - மொட்டையப்பர்.
மொட்டையப்பரைப் பற்றி ஊருக்கே தெரியும். நெல் வியாபாரி,
நெல் தரகர் எனப் பல
பரிணாமங்களை எடுப்பவர். நெல்லுக்குள்ளும் தவிட்டுக்குள்ளும் புழங்குவதால் அவர் அழுக்கான
ஒரு கிராமத்தான் என்று நினைத்தீர்களானால் அதை அழித்துவிடுங்கள்.
கதர் வேட்டி இரண்டு வாங்கிவந்து தவசி கடையில் கொடுத்து கை இல்லாத பனியனும்; அதில் இரண்டு பக்கமும் பை
வைத்து தைத்துக் கொள்வார். மீதமாகும் துணியை துண்டாக Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-469738394350276625.post-31510642630036915612013-11-30T22:17:00.000-08:002013-11-30T22:17:27.259-08:00”X” திரைப்படம் - விலைமகள்களின் வாழ்க்கை!
இரண்டு மாறுபட்ட
குணாதிசியங்கள் கொண்ட பெண்கள் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்; இருவரும்
ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் போது இருவரின் மனநிலைகள் என்ன..? என்பதை மிக நுட்பமாக
எடுக்கபட்ட திரைப்படம் "எக்ஸ்"! ஆஸ்திரேலியத் திரைப்படம் என்று மட்டும்தான் தெரியும். படம் பார்த்த பிறகு கூகிளிட்டதில் ஆஸ்திரேலியாவில் உருவான சிறந்த உலக
திரைப்படங்கள் பத்தில் இது ஒன்று! என அறிந்த போது Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-469738394350276625.post-35001656386179961142013-10-22T09:14:00.002-07:002013-10-22T09:14:27.049-07:00அலோவ் நாங்க வோடாப்போனுல இருந்து பேசறோம்.....
டீ டைமுக்கு கடைக்கு வந்தான் வாசு வரும் போதே புலம்பிக் கொண்டு வந்தான்..... "மச்சான் இந்த கொளத்தூரானோட பெரிய்ய ரவுசா இருக்கு...ஒரு சைனா போன வச்சுட்டு எப்பப்பாரு ஒரே பாட்ட திரும்ப..திரும்ப போட்டுக்கிட்டு கொல்றான்...மச்சான். தூக்கிப் போட்டு ஒடைச்சுப் போடட்டுமா..?" வாசு கேட்கவும்...
மச்சான் விடுரா "அவன் ஒரு வௌங்காத பய" என்றார்.
"இல்ல மச்சா எதாவது ஒண்ணு பண்டனும்... நிம்மதியா கம்பனியில வேலAnonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-469738394350276625.post-87779067450078505702013-10-14T21:46:00.001-07:002013-10-14T21:46:28.104-07:00ஆகஸ்ட் 15 விடுமுறை நாள்! +18(சிறுகதை)
ஆகஸ்ட் 15 காலை 9.05
கீதா பாண்ட்ஸ் பவுடரை கை நிறையக் கொட்டி உடல் முழுவதும் பூசிக் கொண்டாள், குளித்து முடித்த அடையாளமாக சோப்பு வாசம் பவுடருடன் கலந்து ஒரு மாதிரியாக வீசியது. எதிரே பார்த்தாள்... நைட்டிகளுடன் மாலதியும், சாவித்திரியும் அந்த அறையில் இருந்த ஒரு பழைய கட்டிலில் உக்காந்திருக்க அதே கட்டிலில் படுத்தபடியே சாந்தி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாள்....
"என்னடி கீதா பவுடர் வாசத்திலியே Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-469738394350276625.post-66891127032657839622013-09-27T09:09:00.001-07:002013-09-27T09:09:10.975-07:00ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - யதார்த்த சினிமா!
குத்துப்பாட்டு...மொக்க பேஸ்புக் காமடி என்று படம் எடுத்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்தில் முதல் படத் தலைப்பிலேயே "சித்திரம் பேசுதடி" என்று இலக்கிய வாசனையுடனான தலைப்பை வைத்து "யாருடா இவன்...?" என்று தமிழ் சினிமா ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்தவர் மிஷ்கின்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...ஒரு நாவலாக இருக்க கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் உள்ளது. படம் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-469738394350276625.post-89236981222592055862013-09-23T02:45:00.001-07:002013-09-23T02:45:29.921-07:00ஊசி ஒடைஞ்சு போச்சு….!
செல்வம் டிவிஎஸ்ஐ நிறுத்திவிட்டு…கம்பனிக்குள் நுழையும் போதே ஓனர் சாமி படத்துக்கு ஊதுபத்தியை காட்டிக்கொண்டிருந்தார். செல்வம் வந்ததைக் கூட கவனிக்காமல் கண்ணை மூடி பிராத்தனையில் இருந்தார். "பண்றதெல்லாம் மொள்ளமாரித்தனம் காலையில பக்தி பரவசம்" என்று முனகி விட்டு கம்பனிக்கு உள்ளே நுழைந்தான்.
சிங்கர் டைலர் பொன்ராசு மிசினை துடைத்துக் கொண்டே "என்னடா செலுவு பிக்காளித்தனமான வேலைக்கு செக்கிலுத்த Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-469738394350276625.post-90827314429416774312013-09-14T08:49:00.001-07:002013-09-14T08:49:56.241-07:00பங்களாப்புதூர் ஸ்கூல் பத்து கிலோமீட்டர்....!
காதல் என்பதை பருவ வயதில்தான் நாம் உணர்கின்றோம் அதற்கு முன் பால்யத்தில் அது காதல் என்று சொல்லமுடியாது ஒருவகையான ஈர்ப்பு எனலாம். அன்பு நிறைந்த ஒரு வகையான புரிதலற்ற காலமது. அந்த வயதில் என் வீட்டுக்கு அருகில் சாமிநாதன் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். அவர் மனைவி மக்களுடன் இருந்தாலும் சத்தியமங்கலத்தில் ஒரு விதவைப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். அடிக்கடி அங்கே போய் வருவார் சில நாட்கள் வேலை Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-469738394350276625.post-34645982057360703862013-09-09T06:13:00.001-07:002013-09-09T06:13:59.781-07:00அன்புள்ள தெய்வ மச்சானுக்கு ஆசையில ஒரு கடுதாசி!
அன்புள்ள....
"மண்ணுளி" தெய்வ மச்சானுக்கு சிலோனிலிருந்து "ராசா"மச்சான் எழுதும் கடிதாசி. மச்சானுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்....மச்சான் நலமா..?அக்கா "சாணி"யின் நலத்தைக் கேட்டதாகச் சொல்லவும்....அப்படியே தங்கச்சி கொரங்காயி, தம்பி ராய்க்கூலு, சகலை ராகாட்டு ஆகியோர்களையும் கேட்டதாக சொல்லவும். இங்க நான் பகல்ல நொம்ப சந்தோசமா இருக்கிறேன்...ராத்திரியிலதான் எங்காளுக கற்பழிச்ச டமிழ் பொம்பளை பேய்க Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-469738394350276625.post-24304435645907927092013-08-18T21:15:00.000-07:002013-08-18T21:15:27.612-07:00இரவென்னும் நரகம்.
உறக்கம் வராத ஒரு இரவில் பாலகுமாரனின் ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்தேன். நடுஇரவின் அமைதியில் என் அலைபேசியில் ஜென்ஸியின் ‘தெய்வீக ராகம்.......தெவிட்டாத பாடல்’ மெலிதாக பாடிக்கொண்டிருந்தது, மனதுக்கு ரம்யமாக இருந்தது. நாவலும், பாடலும் என்னை முழுவதும் ஆட்க்கொண்டு விட்ட பொழுதில் அதைக் கலைப்பதுபோன்று ஒரு பேரொலி அதுவும் ஒரு பெண்ணினுடையது கேட்டது, என்னுடைய முழு உற்சாகமும் வடிந்துAnonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-469738394350276625.post-83126927374354029662013-07-31T01:17:00.001-07:002013-07-31T04:00:36.650-07:00பேச்சிலர் வாழ்க்கை- ஒரு அய்யாச்சாமியின் டைரி!
நம்ம வாழ்க்கையில பேச்சிலர் வாழக்கைங்கறது ஒரு அழகான ஒரு கட்டம்ன்னு சொல்லுவாங்க....அந்த அழகான கட்டத்துல நல்ல நண்பர்கள் கெடைச்சுட்டா சந்தோஷம்தான். ஆனா அதுவே அராத்து புடிச்ச அப்பிரண்டிசு பசங்களா அமைஞ்சிட்டா நம்ம பாடு ரொம்ப கஸ்டமுங்க.....! எங்கூர்ல இருந்து திருப்பூர்க்கு வந்ததும் கொஞ்ச நாளு ஆபிஸ்ல தங்கி வேல பாத்தேன். அதுக்கப்பறம் நாலு பிரண்டு சேந்ததும் ஒரு ரூமு புடிச்சு தங்குனோம், அந்த காம்பவுண்டே Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-469738394350276625.post-61823644971866039342013-07-30T02:23:00.004-07:002013-07-30T02:23:58.787-07:00கஞ்சா-சில குறிப்புகள்!
கஞ்சா
என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும்
பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' இசை கலைஞரான ''பாப்மார்லி'' தனது இசை எழுச்சிக்கு "கஞ்சா" பெரிதும் உதவுவதாக நம்பினார். போதையின் உச்சத்தில் நரம்புகளை மீட்டும் பல பாடல்களைப் பாடி ஆண் பெண் யுவதிகளை பேயாட்டம் ஆட வைத்த மாபெரும் கலைஞன் 38 வயதில்
மரணமடைந்தற்கு கஞ்சா ஒரு காரணமாக ஆயிற்று.
பாப்மார்லி
Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-469738394350276625.post-49504772185407513112013-07-11T08:58:00.000-07:002013-07-11T08:58:05.420-07:00எட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......!
சில நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் எப்பொழுதும் இருக்கின்றது, “சரோஜா” வேறு தீப்பிடித்த காயங்களோடு கருகிய வாசனையுடன் வருகின்றாள் இது எதாவது பில்லி சூனியமா...? இவளுகளை இந்தாளு எப்படிய்யா சாமாளிக்குறாரு...என்கின்ற கேள்வி சில நாட்களாக என் மனதை குடைந்து கொண்டேயிருக்கின்றது.
பாலியல் கதைகளைப் Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com5