tag:blogger.com,1999:blog-469738394350276625.post304851790893872022..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: இது இந்தியா!Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-28274862265833634412012-04-16T03:51:27.622-07:002012-04-16T03:51:27.622-07:00ஏழைகள் வாழ்வே இன்னல்-அந்த
எத்தர்கள் வாழ்வோ கன்னல...ஏழைகள் வாழ்வே இன்னல்-அந்த<br /> எத்தர்கள் வாழ்வோ கன்னல்<br />கோழையே மக்கள் இன்றே-இந்த<br /> கொடுமையும் தீரல் என்றே<br />பேழைகள் நிரப்பிட அவரும்-நனி<br /> பேதையாய் வறுமையில் இவரும்<br />வாழவே காண்பதா என்றும்-காலம்<br /> வருமா வாழ்ந்திட நன்றும்!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-60595011595741741152012-04-15T12:18:16.232-07:002012-04-15T12:18:16.232-07:00வறுமைக்கோட்டை கீழே இறக்க இறக்க இந்தியா ஒளிரத் தான்...வறுமைக்கோட்டை கீழே இறக்க இறக்க இந்தியா ஒளிரத் தான் செய்யும்!<br /><br />இது தான் நிதர்சனம்!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-61061887856237208462012-04-08T23:39:41.585-07:002012-04-08T23:39:41.585-07:00இந்தியாவின் - உலகின் அரசியல தலைகீழாக மாறுகிறது சுய...இந்தியாவின் - உலகின் அரசியல தலைகீழாக மாறுகிறது சுயநலத்தால்.புது உருவாக்கம் பெற்றால் தான் பழைய கஞ்சல்கள் மறையும். நல்ல வரிகள்.வாழ்த்துகள் சகோதரா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-82987615344952668892012-04-08T23:39:40.339-07:002012-04-08T23:39:40.339-07:00copy paste illaiyaa....???
naan antha blog thedi ...copy paste illaiyaa....???<br /><br />naan antha blog thedi poren...???<br />poyaa...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-15219172125029187362012-04-08T23:39:39.479-07:002012-04-08T23:39:39.479-07:00இந்தியாவின் - உலகின் அரசியல தலைகீழாக மாறுகிறது சுய...இந்தியாவின் - உலகின் அரசியல தலைகீழாக மாறுகிறது சுயநலத்தால்.புது உருவாக்கம் பெற்றால் தான் பழைய கஞ்சல்கள் மறையும். நல்ல வரிகள்.வாழ்த்துகள் சகோதரா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-18784753631146958332012-04-08T22:42:58.703-07:002012-04-08T22:42:58.703-07:00சுடும் உண்மைகள்...சுடும் உண்மைகள்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-35235161212870416882012-04-08T21:44:52.085-07:002012-04-08T21:44:52.085-07:00நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டிய நல்ல கவிதை. அரச...நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டிய நல்ல கவிதை. அரசியல்வாதிகளிடம் இருப்பது எப்போதும் ‘பேச்சு’ மட்டும்தானே... என்ன சொல்ல/செய்ய..?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-73069158223985466122012-04-08T21:36:59.622-07:002012-04-08T21:36:59.622-07:00தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!!தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-26862670122234263372012-04-08T21:36:24.760-07:002012-04-08T21:36:24.760-07:00வேகாத சோறு சமைத்து,
வேகமாய்க் கரி சமைத்துப்
பலபலவா...வேகாத சோறு சமைத்து,<br />வேகமாய்க் கரி சமைத்துப்<br />பலபலவாய்ப் பங்கிட்டு<br />பாத்திரத்தைத் தேய்க்கையிலே,<br />பல் குச்சி கேட்டானாம்<br />பரதேசி!!!!<br /><br />#யோவ், இதுவும் கவிதைய்யா....வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-64976824620103161142012-04-08T20:31:45.756-07:002012-04-08T20:31:45.756-07:00ஏம்பா ஒளிர்வதுன்னா எப்படி...ஊரேல்லாம் ஏமாத்தி ஒன்ன...ஏம்பா ஒளிர்வதுன்னா எப்படி...ஊரேல்லாம் ஏமாத்தி ஒன்னுக்கு நாலு கட்டிகிட்டு...பல குட்டி போட்டுகிட்டு வாழுராங்களே...அப்போ அவங்க ஒளிர்லயா..இன்னாயா...ட்ரவுசர் இல்லாம சென்னைக்கு வந்து இன்னைக்கு இந்தியாவோட ஸ்பெக்ட்ரம்ங்கர ட்ரவுசரயே உருவிட்டாரு...இது ஓளிர்ந்ததுல சேராதோ!...Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-74408140514964636882012-04-08T20:05:59.637-07:002012-04-08T20:05:59.637-07:00படமும் கவிதையும் நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு கா...படமும் கவிதையும் நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு காட்டுதேமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-73103912878612450722012-04-08T20:03:33.011-07:002012-04-08T20:03:33.011-07:00வடிவேலு அண்ணே தனியா எதோ சொல்றாரு - துணைக்கு ஆள் வே...வடிவேலு அண்ணே தனியா எதோ சொல்றாரு - துணைக்கு ஆள் வேணும் போலமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-64384330028801573382012-04-08T20:02:10.056-07:002012-04-08T20:02:10.056-07:00முகப்பில் மாற்றம்...... ம்ம்.
இனம் இனத்தோடு சேரும...முகப்பில் மாற்றம்...... ம்ம்.<br /><br />இனம் இனத்தோடு சேரும்.....அப்படி போடுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-43166045956453819032012-04-08T19:27:31.123-07:002012-04-08T19:27:31.123-07:00இந்தியாவில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒழிந்தால்தான்...இந்தியாவில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒழிந்தால்தான்<br />இந்தியா ஒளிரும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-64717436009404199632012-04-08T19:18:04.305-07:002012-04-08T19:18:04.305-07:00நன்றுநன்றுகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-857995509155645282012-04-08T19:14:41.343-07:002012-04-08T19:14:41.343-07:00வணக்கம் நண்பரே..
பதிவின் படம் பல கதைகள் சொல்கிறது...வணக்கம் நண்பரே..<br /><br />பதிவின் படம் பல கதைகள் சொல்கிறது...<br />அற்புதமான பேசும் படம்..<br /><br />வாழ்வின் நிலைப்பாட்டிற்காய் நித்தமும் <br />குருதிக்கசிய உழைத்தாலும் <br />சிறு நிலக்கடலை மட்டுமே ஊதியமாகப்<br />பெரும் ஆயிரம் ஆயிரம் பாட்டாளிகள் இவ்வுலகில்..<br /><br />ஆளும் வர்க்கத்தினர் கொண்ட<br />மக்களின் துயர்நிலை கலையே வேண்டுமே ஒழிய <br />பங்கு வர்த்தகத்தின் நிலைகண்டு<br />நாடு ஒளிர்கிறது என்று <br />இறுமாப்பு பேசக்கூடாது....<br /><br />உணர்ச்சியுள்ள கவிதை நண்பரே..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com